பக்கம்:நாடகக் கலை 1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடகத்தில் பிரசாரம் 143 எழுத்தாளனின் முழு வெற்றி எழுத்தாளன் ஒருவன் தன்னுடைய இலட்சியத்தில் பூரண வெற்றி பெற வேண்டுமானுல் அவன் ஒரு சிறந்த 'காடகாசிரியன்’ என்ற இடத்தைப் பெற வேண்டும். காடகாசிரியன் ஆகும்போதுதான் அவனுடைய கற் பனைகள், கருத்துகள் எலலாம் நாட்டுக்கும் மக்களுக் கும் பூரணமாகப் பயன்படுகின்றன. மகாகவி ஷேக்ஸ்பியர், மகாகவி காளிதாசன் என்றெல் லாம் புகழும்போது அவர்கள் காடகாசிரியர்கள் என் பதை காம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். வங்கா ளத்தில் துவிஜேந்திரலால்ராய் என்ற பெரியவர் இருந்தார். அவர் சிறந்த காடகாசிரியர்; கதை, கட்டுரை, கவிதை எல்லாம் எழுதியிருக்கிருர். ஆல்ை, அவரை நாடகா சிரியர் துவிஜேந்திரர் என்றே எல்லோரும் குறிப்பிடு கிருர்கள். பேரறிஞர் பெர்னட்ஷா எப்போது உலகப் புகழ் பெற்ருர் தெரியுமா? நாடகங்கள் எழுதிச் செல்வாக்குப் பெற்ற பிறகுதான். இவை எல்லாம் எதைக் குறிக்கிறது? கட்டுரை, சிறு கதை, காவல் எழுதுவதைவிட நாடகம் எழுதுவது கடினமானது என்பது மட்டுமன்று நாடகம் மக்களுக்கு அதிகப் பயனைத் தரக்கூடியது என்பது தான் உண்மை. இத்தகைய பெருமை வாய்ந்த நாடகக் கலையை நீங்கள் வெறும் வேடிக்கை கிகழ்ச்சியாகக் கருதக் கூடாது. கல்ல நாடக கிகழ்ச்சிகள் உங்கள் உள் ளத்தை உயர்த்திச் சென்றகாலச் சிந்தனைகளையும் நிகழ் காலத்தின் உண்மைகளையும் வருங்காலத்தின் வளமை களையும் எடுத்துக் காட்டுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/143&oldid=1322689" இலிருந்து மீள்விக்கப்பட்டது