பக்கம்:நாடகக் கலை 1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 காடகக் கலை ஏன் தோன்றியது? இந்த நாடகக் கலை ஏன் தோன்றியது? எப்படித் தோன்றியது? எங்கிருந்து வந்தது? இதன் வரலாறு என்ன? என்பன போன்ற செய்திகள் எல்லாம் உங் களில் சிலருககுத் தெரியாதிருக்கலாம். அவற்றைத் தான் இப்போது சொல்லப் போகிறேன். சாதாரணமாக காம் வெளியே போகும்போது எத்த னேயோ காட்சிகளைப் பார்க்கிருேம்; ரசிக்கிருேம், அப்படி காம் பார்த்து மகிழ்ந்த காட்சிகளிற் சில மறக்க முடியாதபடி கம் மனத்திலும் பதிந்துவிடுகின்றன. அவ்வாறு கம் மனத்தில் பதிந்துவிட்ட அந்த அழகான காட்சியை நல்ல ஒவியக் கலைஞன் ஒருவன் சித்திரத் திலே தீட்டிக்கொண்டு வருகிருன். அக்தச் சித்திரத்தை காம் பார்ச்கும்போது நமக் கு எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகிறது! கண் முன்னுல் கண்டு களித்த ஒரு பெரிய காட்சி முழுதும் சின்னஞ்சிறு சித்திரத்தில் ஒடுங்கி விட்டதைக் கண்டு ரசிக்கிருேம் அல்லவா? உங்கள் தம்பி, தங்கை அல்லது பாப்பா தினமும் உங்கள் முன்னுல் சிரித்து விளையாடிக் கொண்டிருக் கிறது. அப்பா, அம்மா எல்லாரும் பார்க்கிருர்கள்; நீங் களும் பார்க்கிறீர்கள்; மகிழ்ச்சி அடைகிறீர்கள். இல்லையா?...... அந்தத் தம்பியையோ தங்கையையோ அல்லது பாப்பாவையோ புகைப்படம் எடுத்து அந்தப் புகைப் படத்தைக் கையிலே வைத்துக்கொண்டு பார்க்கும்போது உங்களுக்கு எவ்வளவு ஆனந்தம் உண்டாகிறது? இன்னென்று பாருங்கள்; கடைவீதிகளில் பழக் கடைகளை அநேகர் பார்த்திருப்பீர்கள். வாழை, மா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/17&oldid=1322547" இலிருந்து மீள்விக்கப்பட்டது