பக்கம்:நாடகக் கலை 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 காடகக் கலை இதிலிருந்தே ஆடிப்பாடி கடிப்பதுதான் காடகமாகக் கருதப் பெற்றது என்பது நமக்கு விளங்குகிறதல்லவா? இப்போதெல்லாம் நாடகங்களில் ஆட்டம், காட்டியம் என்ற முறையில் தனியாக ஆடப்படுகிறதே தவிர எல்லாப் பாத்திரங்களும் ஆடுவதில்லை. அப்படி எல் லோரும் ஆடுவது "கடன காடகம்' என்று தனியாக கடத்தப்படுகிறது. முத்தமிழ் ஒரு மனிதன் தன்னுடைய எண்ணங்களை மற்றவர் களுக்கு வெளியிடும் ஒலிக்குத்தான் மொழி என்று பெயர். கம்முடைய தமிழ் மொழியில் இதை அருமை யாக விளக்குவதற்குத்தான் 'முத்தமிழ் என்று வகுத் தார்கள் நம்முடைய முன்னேர்கள். இப்போது நான் உங்களுக்கு நாடக வரலாற்றைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அல்லவா? இப்படி வார்த்தை களால் விளங்குவது இயல். இதையே, நாட்டினிற் கணிகலம் நாடகக் கலையே பாட்டும் இயலும் எழில் காட்டும்-கவ கிலேயே (நா) என்று பாட்டாகப் பாடினுல் அது இசை. இதையே முக பாவங்களைக் காட்டிக் கைம்முத்திரைகளோடு விளக்கு வது நாடகம். இயல், இசை, நாடகம் என வரிசைப் படுத்திப் பார்க்கும்போது நாடகம் மூன்ருவதாக இருந் தாலும் இயலும் இசையும், அதாவது பேச்சும் பாட்டும் இன்று காடகத்திற்குள்ளேயே அடங்கிக் கிடப்பதால் காம் நாடகத்தை முதன்மையாகக் கொள்ளுவதில் தவறில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/23&oldid=1322553" இலிருந்து மீள்விக்கப்பட்டது