பக்கம்:நாடகக் கலை 1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 27 யங்கள் கொடுத்திருக்கிருர்கள். அதற்கான குறிப்புகள் கல்வெட்டுகளில் காணப்பெறுகின்றன. இராஜராஜ சோழனின் வெற்றியைக் குறிப்பிடும் 'இராஜராஜ விஜயம் என்னும் நாடகம் அவன் வாழ்ந்த காலத்தி லேயே தஞ்சாவூர்க் கோயிலில் கடிக்கப் பெற்றதாகக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. நகரங்களிலும், சிற்றுார்களிலும், மன்னர் அரண் மனைகளிலும், ஆலயங்களிலும் தாற்காலிகமாக மேடை கள் அமைக்கப்பட்டுத் திறந்த வெளிகளில் காடகங்கள் பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன. இத்தகைய தெருக்கூத்துகள் இன்றும் தமிழகத்தின் சில சிற்றுார்களிலே கடை பெற்று வருகின்றன. ஆலயங்கள் வளர்த்த அருங்கலை சிற்பம், சித்திரம், இசை, நாட்டிய்ம், காடகம் ஆகிய கற்கலைகள் அனைத்தையும் ஆதரித்துப் போற்றி வளர்த்து வந்த பெருமை நம் காட்டின் ஆலபங்களுக்கே தனி உரிமை. அந்த நாளில் கோயில் பெருவிழாத்தான் ககரத்தின் பெரிய திருவிழா. காட்டின் கற்கலைஞர் களெல்லாம் கோயிலிலேதான் கூடுவார்கள். இயலும், இசையும், கூத்தும் அங்கேதான் கடைபெறும். அன்பு கெறியும், அறத்தின் சிறப்பும், அருளின் வலிமையும் காடகங்களிலே கடமாடின. ஆலயப் பெரு வெளிகளி லும், ஆலயத்தையடுத்த மதிற்புறங்களிலும் அரங்கு கள் அமைக்கப் பெற்றன. அங்கே முத்தமிழ்க் கலைஞர் கள் கலை வளர்த்தார்கள். இந்த உண்மையெல்லாம் இன்று நமக்குப் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய் விட்டன. வேத்தியல், பொதுவியல் என நாடகங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/28&oldid=1322558" இலிருந்து மீள்விக்கப்பட்டது