பக்கம்:நாடகக் கலை 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 35, நாடகத்தைத் தொழிலாகக் கொண்ட தமிழ் காட்டு காடகசபைகள் அனைத்திலும் பெரும்பாலும் சங்கரதாஸ். ஸ்வாமிகளின் நாடகங்களையே நடித்து வந்தார்கள் என்று கூறவேண்டும். நவாப் கோவிந்தசாமி ராவ், கல்யாணராமய்யர், சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் நாடகத் துறையில் புகுந்த காலத்தையொட்டி, நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் சுகுண விலாச சபை என்னும் ஒரு பயில்முறை சபை'யை (அமெச்சூர்) 1891-ல் சென்னையிலே தோற்றுவித்தார். சுகுண விலாச சபையின் தோற்றமும், பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் அச் சபைக்காக எழுதிய பல்வேறு வகைப்பட்ட நாடகங்களும் தமிழ் காட்டில் பல அமெச்சூர் நாடக சபைகளைத்தோற்றுவித்தன. தொழில் முறை நாடக சபைகளும் ஏற்று கடித்து வளர்ச்சி பெறு வதற்குப் பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்கள் வாய்ப்பளித்தனவென்பதை கன்றியோடு குறிப்பிட வேண்டும். தமிழ் நாடகத் தலைமையாசிரியர் "ஒரு நாடகம் சிறப்பாக இருக்கவேண்டுமானல் அக்த: காடகத்தில் பங்கு கொள்ளும் கடிகர்களிடையே ஒழுங்கும், கியதியும், கட்டுப்பாடும் இருக்கவேண்டும்.' - சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாடக மேடை சீர்குலைந்திருந்த அந்தகாளிலே, இப்படிக் குரல் கொடுத்தார் ஒரு பெரியார். அந்தப் பெரியார்தாம் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் தவத்திரு சங்கரதாஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/37&oldid=1322568" இலிருந்து மீள்விக்கப்பட்டது