பக்கம்:நாடகக் கலை 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் காடக வரலாறு 37 பாடல் வகைகள் சுவாமிகளின் நாடகங்களில் வெண்பா, கலித். துறை, விருத்தம், சந்தம், சிந்து, வண்ணம், ஒரடி, கும்மி, கலிவெண்பா, தாழிசை, கீர்த்தனை இப்படிப் பலவகைப்பட்ட பாடல்களும் சிறு பகுதி உரையாடல் களும் நிறைந்திருக்கும். அப்போது உரைகடை அதிக மாக வாராத காலமாதலால், பெரும்பகுதி பாடல்களா கவே இருக்கும். இப்பொழுதெல்லாம் அந்த நாடகங்களை நீங்கள் பார்க்க நேர்ந்தால், 'என்ஆனயா! எடுத்ததற்கெல்லாம். பாட்டுத்தான?’ என்று கேட்பீர்கள். நாடகங்களில் பாட்டு மிகக் குறைவாக இருக்க வேண்டுமென்று. கருதப்பெறும் காலம் "இது. காங்கள் நாடகத் துறை யில் புகுந்த காலத்தில் அப்படியெல்லாம் இல்லை. ஒரு காடகத்தில் குறைந்தது நூறு பாடல்களாவது இருக்கும். தர்க்கப் பாடல்கள் மிக அதிகம். இந்த, காள் நாடகங்களைப்போல் மேடையில் நடிப்பவர்க்காக மறைவில் இன்ைெருவர் இருந்து பாடும் இரவல் குரல்’ வழக்கம் எல்லாம் இல்லை. சுவாமிகளின் காடகப் பாடல்களை காங்களேதான் பாடுவோம். சிரித்தாலும் பாட்டு, அழுதாலும் பாட்டு, கோபித் தாலும் பாட்டு, சண்டைபோட்டாலும் பாட்டு, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுவதும் எல்லாம் பாட்டு மயக் தான். உரையாடல்கள் பெரும்பாலும் பாட்டின் பொருளை விளக்குவதாகவே இருக்கும். எங்காவது ஒருசில இடங்களில நீண்ட வசனங்கள் பேசப்படும். அங்காளில் நடைபெற்ற வேறு சில நாடகங்களில் நான் பார்த்திருக்கிறேன்: ஒருவருக்கும் தெரியாமல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/39&oldid=1322570" இலிருந்து மீள்விக்கப்பட்டது