பக்கம்:நாடகக் கலை 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 காடகக் கலை பம்மல் சம்பந்தரிைன் மனேகரா நாடகத்தைத் தொழில் முறை நாடக சபையினர் அனைவரும் கடித் திருக்கிருர்கள். மற்றும் இரண்டு நண்பர்கள், இரத்தின. வளி, காலவரிஷி, வேதாள உலகம், லீலாவதி, சுலோ சன, சபாபதி, கள்வர் தலைவன் முதலிய நாடகங்களும் பல சபையினரால் கடிக்கப் பெற்றுள்ளன. பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் தமது நாடக அனுபவங்களை யெல்லாம் நாடக மேடை கினைவுகள் என்ற தலைப்பில் எழுதி ஆறு தொகுதிகளாக வெளியிட் டிருக்கிருர். கடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி? என்ற தலைப்பிலும் ஒரு நூல் இயற்றியுள்ளார். இவை காடகம் பயில்வோருக்குப் பெரிதும் பயன் தரக் கூடியவை. பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் நாடகத்தைத் தொழிலாகக் கொள்ளாது கலைவளர்ச்சியையே நோக்க மாகக் கொண்டு தமிழ் நாடகக் கலைக்கு ஓர் உயர்வான கிலையைத் தேடித் தந்துள்ளார். இவரது சுகுண விலாச சபையில காலஞ்சென்ற திருவாளர்கள் ஆர். கே. சண்முகம் செட்டியார், எஸ். சத்திய மூர்த்தி, வி. சி. கோபாலாத்தினம், சி. பி. இராமசாமி ஐயர் முதலிய பெரியோர்களெல்லாம் கடிகர்களாக மேடை யில் தோன்றியிருக்கிருர்கள் என்ற சிறப்பையும் குறிப் பிட விரும்புகிறேன். பம்மல் சம்பந்தனர் நாடகப் பேரா சிரியராக விளங்கியதோடு மட்டுமல்லாமல், தாம் படைத்த காடகப் பாத்திரங்களைத் தாமே ஏற்றுச் சிறப் பாக கடித்தும் புகழ் பெற்ருர். இவர் மனேகரன், அமலாதித்யன் முதலான வேடங்களில் கடித்துள்ள சிறப்பினைப் பாராட்டாதார் இலர். மத்திய சங்கீத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/48&oldid=1322579" இலிருந்து மீள்விக்கப்பட்டது