பக்கம்:நாடகக் கலை 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 காடகக் க்இல ராஜூ அவர்களின் பிரசித்தி பெற்ற காவலகளை மேடைக்குக் கொண்டுவந்தார். இராஜாம்பாள், இராஜேக் திரா, சந்திரகாந்தா, ஆனந்தகிருஷ்ணன், மோகன சுந்தரம் ஆகிய காவல்களே காடகங்களாக்கியவர் இவர்தாம். 1925-ஆம் ஆண்டின் இறுதியில் திரு. எம். கந்த சாமி முதலியார் தமது புதல்வர் எம். கிே ராதி இவர் 'களுடன் எங்கள் நாடக சபைககு ஆசிரியராக வந்து சேர்ந்தார். மேற்குறித்த ஜே. ஆர். ரங்கராஜூவின் காவல்களோடு, வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய மேனகா என்னும் நாவலையும் நாடகமாக்கி இவர் எங்களுக்குப் பயிற்றுவித்தார். கடிப்புக்கலையைப் பயிற்றுவிப்பதில் இவர் கிபுணர். மாதக் கணக்கில் ஒத்திகைகள் Eத்தப் பிநகே காட்கங்களை அரங்கேற்றுவர். இவர் வேறுபல-காடக '# பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் சுகுணவிலாச சபையிலேதான் இவர் பெண் வேடதாரியாக முதன் முதல் கடித்தார். அதன் பிறகு பாலாமணி அம்மையார் நாடக சபையில் ஆசிரியராகி மனேகரா நாடகத்தைத் தயாரித்தார். இதே காடகத்தை திரு. பி. எஸ். வேலு. காயர் நாடகக் குழுவிற்கும் இவர் பயிறறுவித்தார். பொதுவாகப் பம்மல் சம்பந்தமுதலியாரின் நாடகங் களையும் ஏனைய சமுதாய காவல் காடகங்களையும், தொழில் முறை நாடக சபைகளிடம் பரப்பியவர் இவரே யாவார். 1939-ல் சென்னையில் இவர் தமது 67-வது. வயதில் காலஞ்சென்ருர். இப் பெரியாரை காடக மறுமலர்ச்சித் தந்தை என்ற சிறப்புக்குரிய அடை மொழியிலேயே காங்கள் குறிப்பது வழக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/52&oldid=1322583" இலிருந்து மீள்விக்கப்பட்டது