பக்கம்:நாடகக் கலை 1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 காடகக் கலை தார்கள். அது கடிப்பின் வெற்றி. இரண்டாவது நாடகக் காட்சியில் சபையோர் தங்களை மறக்கவில்லை. கடிகர் தம்மை மறந்து உணர்ச்சி வசப்பட்டார். இது கடிப்பின் தோல்வி. கடிப்பிலே வெற்றி எது? தோல்வி எது? என்பதை விளக்கவே இந்த இரண்டு காட்சிகளை யும் குறிப்பிட்டேன். நடிகன் தன்னை மறக்காமல் சபையோரைத் தன் வயப்படுத்தி விடுவது கடிப்பின் வெற்றி. கடிகன் தன்னை மறந்து பாத்திரத்தில் ஒன்றி உணர்ச்சி வசப் பட்டுச் சபையோரைத் திகைக்க வைப்பது கடிப்பின் தோல்வி. நினைவாற்றல் வேண்டும் கடிப்பைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் கடி கன் அந்தப் பாத்திரமாகவே மாறிவிட வேண்டும், பாத் திரத்தோடு ஒன்றிவிட வேண்டும், அப்போதுதான் கடிப்பிலே வெற்றி பெற முடியும் எனப் பலரும் சொல்லுவதைக் கேட்கிருேம். உண்மைதான்!... கடுமையான வெயில்; காலில் மிதியடியும் இல்லை. கடந்து வருகிருர் ஒரு கண்பர். வீட்டிற்குள் நுழைக் ததும் அப்பா மண்டை பிளந்துவிட்டது; கால் கொப்பளித்து விட்டது' என்கிருர். நமக்குத் தெரியும், நண்பருடைய மண்டையும் பிளக்கவில்லை; காலும் கொப்பளிக்கவில்லை என்று. வெயிலின் வேகத்தை அவ்வாறு குறிப்பிடுகிருர் என்பதைப் புரிந்து கொள்ளு. கிருேம். ஒரு நல்ல நடிகனைப்பற்றிக் குறிப்பிடும் போது அவர் நடிக்கவில்லை; அந்தப் பாத்திரமாகவே மாறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/89&oldid=1322627" இலிருந்து மீள்விக்கப்பட்டது