பக்கம்:நாடகக் கலை 1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 க்ாடகக் கலை மேடை யிலுள்ள இதர அமைப்புகளையும் கினேவில் வைத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தோடு ஒன்றி கடிக்கும் அதே நேரத்தில தானுகவும் விலகி கின்று, பாத்திரத்தைக் கண்காணிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். மறந்தும் மறவாத நிலையில் நின்று நடிப்ப வன்தான் சிறகத கடிகளுகக் கருதப் பெறுவான். இந்த இரண்டு நிகழ்ச்சிகளை உங்களுக்கு எடுத்துக் காட்டினேன். இவை இரண்டும் என்னுடைய கற்பனை அல்ல; உண்மைச் சம்பவங்கள். இன்னும் இவைபோல எத்தனையோ நிகழ்ச்சிகள் நாடக மேடையில் நடைபெற் றிருக்கின்றன. உணர்ச்சி வசப்படுதல் தவறு காடகத்திலே உணர்ச்சியான ஒரு கட்டம். பாண்டி யனுக்கும் சோழனுக்கும் வாட்போர் நிகழுகிறது. கத்தி களை ஒத்திகைப்படி இருவரும் வீசவேண்டும்; இல்லா விட்டால் என். னதான் மழுங்கிய கத்தியாயிருந்தாலும் இரத்தக் காயங்களுடன் கிற்க வேண்டியதுதான். பாண்டியனுகவும் சோழனுகவும் வேடம் புனைந்த நடிகர்கள், நான் முன்பு சொன்ன நரசிம்ம கடிகரைப் போல் உணர்ச்சி மேலிட்டால் மெய்ம்மறந்து பாத்திரங் களாகவே மாறி வாள் வீசத் தொடங்கிவிட்டால் விபரீதமல்லவா விளையும்!. அதை கடிப்பென்று எப்படிச் சொல்லுவது? பாத்திரமாகவும்-தாளுகவும் கிற்றல் மேடையில் கடிகன் மட்டும் கடிக்கவில்லை. சட்டம் ணிை, சாயம், பலகை, ஒளி விளக்கு எல்லாமே கடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/91&oldid=1322629" இலிருந்து மீள்விக்கப்பட்டது