பக்கம்:நாடகக் கலை 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. நாடகக் கலை காட்சி கடந்து கொண்டிருந்தது. கல்ல நகைச்சுவை யோடு கருத்தும் நிறைந்த காட்சி அது. அவ்வையார் கடைசியாக அந்த உழவர் தம்பதி களே.வாழ்த்திவிட்டு உள்ளே பேரகிருர், நான் போகும் போது பெரியார் திரு. வி. க.அவர்கள் எப்படி , ரசிக் கிருரென்று கொஞ்சம் ஜாடையாகப் பார்த்து விட்டுப் போனேன். அவ்வளவுதான். வழக்கம் போல் விளக் கனேக்கப்பட்டது. அடுத்த காட்சிக்குரிய விதித் திர்ை கீழ்ே விடப்பட்ட்து:கனம்ான மிரஉருளையோடு கூடிய அந்தத் திரை நேராக என் தலையைப் பதம் பார்த்தது. தவறு என்னுடையதுதான். திரு. வி.க. அவர்களைப் பார்க்கும் ஆவலல் கொஞ்சம் வழிதவறித் திரைக்கு கேராக வந்துவிட்டேன். எப்போதும் வேகமாகத் திர்ை விடும் காட்சி அமைப்பாளர் அன்று கடவுள் செயலாகக் கொஞ்சம் மெதுவாக விட்டார். வழக்கம்ான வேகத் தில் திரை விழுந்திருந்தால் என் மண்டை சிதறியிருக் கும். தலையில் ட்ோப்பாவும் இருந்ததால் ஒருவாறு பிழைத்தேன். ஒரு கிமிஷம் என்க்கு ஒன்றுமே புரிய் வில்லை. மயக்கமாயிருந்தது. அப்புறம் ஒரு வாரம் வரை அந்த வலியிருந்தது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் மேலும் கவனம் எடுத்துக்கொண்டேன். என்று சொல்ல வேண்டியதில்லை. நடிகனும் ஓர் அவ்தானி அஷ்டாவதானம், தசாவதானம், சதாவித்ான்ம் என்ற் பெரும் புலல்ர்கள் அவ்தான்ம் செய்து ப்ல் காரியங்களை கிஜனவில் வைத்துக் கொண்டு அற்புத் மாக விடை தருகிறர்களல்லவா?'க்டிகனும், ஏற்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/97&oldid=1322635" இலிருந்து மீள்விக்கப்பட்டது