பக்கம்:நாடகக் கலை 1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிப்புக் கல 97 குறைய ஒர் அவதானியாகவே தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும். ஆல்ை, அவதானிகளைப்போல் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகளை மூளை, யில் போட்டுக் கொண்டு குழப்ப வேண்டிய நெருக்கடி நடிகனுக்கு இல்லை. ஒவ்வொரு முறையும் புதிய புதிய செய்திகளை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய கிலேயும் நடிகனுக்கு இல்லை. மேடையில் நடிப்பின் வெற்றிக்குத் தேவையான ஒன்ருேடொன்று சம்பந்தப் பட்ட முக்கியமான சில அம்சங்களை மட்டும் கினைவில் வைத்துக் கொண்டால் போதும். ஒருமுகப்பட்ட சிந்தனை மேடையைத் தவிர வேறு சிந்தனைகள் எதுவும் கடிகனின் உள்ளததில் இடம் பெறக் கூட்ாது. எப் போதும் சபையைப் பொது கோக்காகவே பார்க்க வேண்டும். குறிப்பிட்ட எவரையும் பார்ப்பது கவ் னத்தை வேறு வழியில் திருப்பக் கூடும். நடிப்பிலே கோளாறு ஏற்பட்டுவிடும். நாடகம், பாத்திரம், நடிப்பு: மேடை, சபை, இந்தச் சூழலை விட்டு வேறிட த்துக்குப் போகாமல் நடிகன் தன் சிந்தனையைக் கட்டுப்படுத்திச் கொள்ள வேண்டும். தன்னை மறந்து பாத்திரமாகவே மாறி உணர்ச்சி வசப்படுவது கடிப்பின் வெற்றியல்ல என்பதை விளக் கினேன். ஆனல் அவ்வாறு சிறிது உணர்ச்சி வசம் படும் கடிகர்கள் காளடைவில் திருந்திப் பண்பட்டுவிட முடியும். பாத்திரத்தையே மறந்து தானுகவே நிற்கும் நடிகர்களும் உண்டு. இவர்களால் பாத்திரம் கொல செய்யப்படுகிறது. எனறே சொல்லவேண்டும். மறந்தும் மறவாத வழிய்ே வெற்றிக்குரிய வழி: இது லேண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/98&oldid=1322637" இலிருந்து மீள்விக்கப்பட்டது