பக்கம்:நாடகங்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கன்னிகள் கைகூப்பியவாறு ஒதுங்கு கிரு.ர்கள்.) மலையத்துவஜன்: புனித முழுக்காடிவிட்டோம், புனிதமுழுக் காடிவிட்டோம். இதுவரை சோமசுந்தரரின் கருணை வெள்ளத்திலே மூழ்கியே இருக்கிருேம் மகளே. ஆல்ை, இந்த மானிட மனத்துக்கு ஒரு பேராவல். மீளுட்சி சுந்தரரை நான் மணக் கோலத்திலே காணவேண்டும் மனக்கோலத்திலே காணவேண்டும். (என மனங்கனிந்து வேண்டுகிருன்) மீளுட்சியின் திருமணக் காட்சி அழகர் தாரைவார்த்துக் கொடுத்த கட்டம், அப்படியே தோற்றமளிக் கிறது. அந்த திருமணக் காட்சியை மெய்மறந்த மலையத்துவஜன் வாழ்க மீனாட்சி! வாழ்க சுந்தரர்! வாழ்க நிரந்தரம். வாழிய வாழியவே! (என சொல்ல எல்லோரும் துதிக்கி கிருர்கள். அந்த திருமணக்கோலம் அப்படியே நிலையாக...சிலேயாகிறது. ■ நலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/151&oldid=781600" இலிருந்து மீள்விக்கப்பட்டது