பக்கம்:நாடகங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அரசன் சிரித்து விட்டுச் சென்ருன். ஒருவன்: ஆடல் மகளே! அவனி முழுதுடைய அரச னுக்கு எதிர் நிற்கின்ருயா? இரக்கப் படு கின்றேன். என ஒரு புலவன் சொல்லிப் போனு ன். ... O மூன்ரும் நாள். பாடல் பெற்ற பட்டிச்சுரத்துக் கோயிலுக்கு முன், ஆடல் பெற மக்கள் கா த்திருந்தனர். விதி நடுவிருத்த (в т.ч., али иш бѣ и டபத்தில் வேந்தன் வீற்றிருந் அான். ஒருவன்: இர._ _ துெத் தி விட்டாள். இன்று மட்டும் பல் பன. - - - - --- - - --- * -- * "TH – * 2 : ു ു് ു!- ー一7ー」 エ'-、三。』ノー与戸 ="W功「ゴーエ - தாக வந்து கொண்டி முக்கிரு.ர். 3 வது மன்னன் நினேத்தால் மாதவி மறுபிறம் பெடுத்து வருவாள். இந்த மமதைக்கு 4 : வது சரியான பாடம் கற்பிக்கச் சமயம் பார்த் திருக்கிரு.ர். பொறுத்திருங்கள்: அதோ சலங்கை ஒலி. அவைக்கு வந்தாள்: அஞ்சலி செய்தாள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/27&oldid=781623" இலிருந்து மீள்விக்கப்பட்டது