பக்கம்:நாடகங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. காவிரி நீர்ப்பிரச்சினையும், இன்றும் தீராத ஒன்றே! சோழன் மூன்ரும் குலோத்துங்கன் காலத்தில் தலைக் காட்டுப்போர்! மங்கம்மாள் ஆட்சியின்போது மைசூர் அரசு ஆற்றின் குறுக்கே அனேபோட்டு காவிரியின் ஒட்டத்தை திசை மாற்றிய போது அணை உடைப்பு! இன்று இந்திய ஒருமைப் பாட்டின் காரணமாக மோதலும் முறியடிப்புகளும் இல்லை, என்ருலும் பேசிப், பேசி அலசுகின்ருர் ஆனல், காவிரி சிரித்தபடி, ஒடிக் கொண்டே யிருக்கிறது. காவிரி ஆடுகின்றவர்களை துய்மைப்படுத்துகின்றது காடாக வளர்கின்றது கழனியாக பசுமை கொழிக்கின்றது வணங்குகின்றவர்களுக்கு தெய்வமாகிறது எழுதுகின்றவர்களுக்கு இலக்கியமாகிறது! இலக்கியத்துக்கு ஏ கே. வேலனின்’ எழுத்து காவிரிக் காையினிலே: வாழிய காவிரி! வளர்க தமிழர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/7&oldid=781715" இலிருந்து மீள்விக்கப்பட்டது