பக்கம்:நாட்டிய ராணி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


கிளையோடு மெதுவாக ஒடித்து விலங்குகளின் மத்தியில் தொப்பென்று போட்டது. மேலேயிருந்து விழுந்ததால் கோபம் கொண்ட அந்தத் தேன் பூச்சிகள் விலங்குகளையெல்லாம் கொட்டத் தொடங்கின. மின்மினிப் பூச்சிகளெல்லாம் பயந்து பறந்தோடிவிட்டதால் எங்கும் இருள் சூழ்ந்துகொண்டது. விலங்குகளெல்லாம் ஒன்றோ டொன்று மோதிக்கொண்டு தத்தளித்தன. மஹா ராஜாவை ஐந்தாறு மலைத்தேனீக்கள் முகத்திலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/28&oldid=1295896" இலிருந்து மீள்விக்கப்பட்டது