பக்கம்:நான் இருவர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருவர் எந்தப் 3 ல் இரு, கொத்து சகல அஜி”க்தி சில பௌடர்களும், ஒரு புட்டியும், ஒரு கோட்டும் இருக்கும், 1 அந்த டிராயரை அப்படியே எடுத்துக் கொண்டு காவண்டின் ஸ்கொயருக்கு--உன் வீட்டிற்கு உடனே வந்துவிட வேண்டும். " இது நீ செய்ய வேண்டிய முதல் உதவி. இரண்டாவதாக: இந்தக் கடிதம் உனக்குக் கிடைத்தவுடன் உடனடியாய் காரியங் கல்: முடித்துக் கொண்டு நடுச் சாமத்துக்கு முன்பே உன் வீடு வந்து விடவேண்டும். எதிர்பாராத, தள்ள முடியாத காரணங்க எால். நீ வருவது தாமதமானாலும் சரி. உன் 'வேலைக்காரர்கள் படுக்கப் போக நேரமானாலும் சரி, நடுச் சாம் வேளையில் நீ உன்னறையில் இருக்கவேண்டியது, இரவு ஒரு மனிதன் தான் பெயரைச் சொல்லிக் கொண்டு வந்து உன் வீட்டுக் கதவைத் தட்டுலான், நீ அவனை வரவேற்று அவனிடம் அந்த டிராயகரை ஒப்படைத்துவிட வேண்டியது. இத்தனையையும் செய்துமுடித்து விட்டால், உன் கடமை பூர்த்தியாய் விடும். நான்"னுடைய நன்றிக் கும் நீ பாத்திரமாவாய். அதன் பின் ஐந்து நிமிஷம் கழித்துவிட். பால், இந்த ஏற்பாடுகள் எல்லாம் எவ்வளவு 'வாதாரமா னவை என்பது உனக்கே புரிந்துவிடும். நீ இவற்றில் எதை யேனும் ஒன்றைச் செய்யத் தவறினாலும், , நான் இறப்பதோ, எனக்குப் பைத்தியம் பிடிப்பதோ கிச்சயம். 'என்னுடைய ! இந்தக் கோரிக்கையை நீ மறுதளிக்கமாட் டாய் என்ற நம்பிக்கை யிருந்தும், என் கையும், இதயமும் 'எடு நடுங்கித் தவிக்கின்றன. புது இடத்தில், கொடும் வேதனைக்குள் ளாகிக் கிடக்கும் என்னைச் சிறிது எண்ணிப்பார். நான் சொன்ன படி மட்டும் நீ நடந்துவிட்டாயானால், என் துன்பங்கள் ஒரு கதை யைப்போல் உருண்டோடிவிடும். ஆதலால், என் அன்புடன், லான்யன் ! STனக்கு உதவும். என்னைக் காப்பாற்.g; ! உன் நண்பன், ஹெ, ஜெ. பின் குறிப்பு : இதை எழுதி முடித்த பிறகு ஒரு புதிய பீதி என் மனத்தைக் கவ்விக் கொண்டது. தபாலாபீஸ்காரரால், நாளைக் காலை வரை இந்தக் கடிதம் உன் கைக்கு வந்து சேராம் லிருக்கலாம். அப்படி நேர்ந்தால், பகல் வேளையிலேயே நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/69&oldid=1268794" இலிருந்து மீள்விக்கப்பட்டது