பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஐம்பது ஆண்டுகளின் முன்னர்ப் பேசும் சக்தியை இழந்து வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று அஞ்சிய எனக்கு, விநாடி நேரத்தில் பேசும் சக்தியையும் அளித்து, கம்பன், சேக்கிழார் என்ற இருவர்பற்றி நூல் எழுதவும் ஆணையிட்ட மகான், யாழ்ப்பாணம் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகள் அவர்கள் திருவடிகட்கு இந்நூலைக் காணிக்கையாக்குகிறேன்.