பக்கம்:நாயகர் பெருமான்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

முறையொன் றேனும் கண்டிடவே
முழுதும் அருள்க! நல்லறமே
நிறையும் பெருமான் வழிபற்றி
நிற்க அருள்க! அருள்கவே!

ஓர் உருதுக் கவிஞரின் பாட்டு இது. இப்பாட்டின் கருத்து: “ஒவ்வொரு முஸ்லிமும் நபிகள் நாயகத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்கவேண்டும். வாழ்வில் ஒரு முறையேனும் புனிதத் திருத்தலமாகிய கஅபாவையும் நிபிநாயகம் அவர்களின் அடக்கத் தலத்தையும் காணவேண்டும்; அதற்கு ஆண்டவன் அருள்புரிய வேண்டும்” என்பதாகும்.