பக்கம்:நாராயணன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
[[படிமம்:{{{Image}}}|359px]]

றுநாள் காலையில் ஆசிரியர் பள்ளிக் கூடத்திற்கு வந்தார்; மாம்பழக் கொட்டைகள் கீழே கிடப்பதை பார்த்து, " இது யார் செய்த வேலை !” என்று சிறிது நேரம் எண்ணிப் பார்த்தார். அப்போது அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. முடிவில் அவர், " இதைக் குறித்துப் பிள்ளைகளிடம்

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/15&oldid=1339685" இலிருந்து மீள்விக்கப்பட்டது