பக்கம்:நாராயணன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முருகன் முதலியவர்களையும் பார்த்து "நீங்கள் யாவரும் அரைமணிநேரம்விசுப்பலகையின் மேல் ஏறி நிற்கவேண்டும்,” என்று கூறினர். ஆனால், இது இவ்வளவோடு முடிந்து விட்டதாக அவர் எண்ணவில்லை.

ஆசிரியர் க ட் ட ளை யிட்டபடியே அவர்கள் யாவரும் அரைமணி நேரம் நின்றார்கள்.

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/23&oldid=1339814" இலிருந்து மீள்விக்கப்பட்டது