பக்கம்:நாராயணன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பாடசாலை முடிந்ததும் சிறுவர்கள் வீட் டுக்குச் செல்ல வெளியே வந்தனர். மா னி க்க ம், தன் நண்பர்களாகிய கோவிந்தன், கந்தன், முருகன் முதலிய வர்களோடு முன்னதாக வந்து ஓர் இடத்தில் தங்கி ஏதோ பேசிக்கொண் டிருந்தான். அப்போது, நாராயணன் தனியே வீட்டுக்குச் சென்றுகொண் டிருந்தான். மாணிக்கம் : அடே கோ வி ந் தா, அதோ போகிருன் நாராயணன்! இன் 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/24&oldid=784323" இலிருந்து மீள்விக்கப்பட்டது