பக்கம்:நாராயணன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மல் இன்று மாலையில் இருந்து இதுவரையில் இவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் இவனைப் பின் தொடர்ந்தே சென்றுகொண்டிருந்தேன். இவன் பாட சாலைக்குள் நுழைந்தபோது நானும் பின் தொடர்ந்தேன். தாங்களும் இங்கே இருக்க நேர்ந்தது எனக்கு மிகுதியும் அனுகூலமாக இருந்தது.

 பிறகு மாணிக்கம் தன்குற்றத்தை ஒப்புக்கொண்டு தான் திருட நேர்ந்த காரணத்தையும், நாராயணன், சட்டைப் பையில் பேணுவைப் போட்ட விதத்தையும் மற்றும் பிற செய்திகளையும் விளக்கமாகக் கூறித் தன்னைப் போலீசாரிடம் ஒப்புவிக்காமல் இருக்கும்படி மிக வும் வேண்டிக்கொண்டான்.
 அந்த ஆசிரியர் மாணிக்கத்தை அவன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய் அவன் பெற்ருேரிடம் நடந்தவைகளை யெல்லாம் விளக்கமாகக் கூறினர். பிறகு, நாராயணன் மாணிக்கத்தை மறைவாக அழைத்துக்கொண்டு போய் அவனுக்குப் பல நன்மதிகளைக் கூறி அந்த ஆசிரியர் காலில் விழுந்து
            54
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/57&oldid=1340823" இலிருந்து மீள்விக்கப்பட்டது