பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 56 மாண்ட குணத்தொடு மிக்கட்பே றில்லெனினும் பூண்டான் கழித்தற் கருமையால்-பூண்ட மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கடியென்ருர் கற்றறிந் தார். (கண்ணே 116 ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத் தாக்கரும் துன்பங்கள் தாம்தலே வந்தக்கால் நீக்கி நிறு உம் உரவோரே நல்லொழுக்கம் காக்கும் திருவத் தவர். 117 தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன் றிமற்(று) எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால்-உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று பரிவது உம் சான்றேர் கடன். 118 மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை அவா வினைக்-கை வாய்க் கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான் விலங்காது வீடு பெறும், 119 துன்பமே மீது ரக் கண்டும் துறவுள்ளார் இன்பமே காமுறுவர் ஏழையார்;-இன்பம் இசைதொறும் மற்றதன் இன்னுமை நோக்கிப் பசைதல் பரியாதாம் மேல். 120