பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண அன்பளிப்பு 'நாலடியார் நயவுரை என்னும் இந்த அரிய நல்லறம் உரைக்கும் நூலினை, எங்கள் இரண்டாவது மகன் திருநிறை செல்வன் கு. சிங்காரவேலு, B. Com, A, C. A.) சென்னை-சைதை-காரணிகவரன்பேட்டை உயர்திரு. மா. து. குப்புசாமி முதலியார் முதல் மகள் திருநிறை செல்வி சங் தா ன ல ட் சுமி - ஆகியோர்க்கு, சாதாரண-ஆனி.26ஆம்நாள் (10-7-1970) புதுச்சேரியில் நடைபெற்ற திருமணத்தில், திருமணமக்களை வாழ்த்தி வாழும் முறை அறிவுறுத்தும் முறையிலும், தி ரு ம ன த் தி ற்கு வருகைதந்து சிறப்பித்து மண மக் களை வாழ்த்தியருளிய பெருமக்கட்கு நன்றிசெலுத்தும் முறையிலும் அன்பளிப்பாக வழங்குகிருேம். வாழ்க ! "திருவகம்’ இங்ங்னம், 43, காளத்தீசுவரன் கோயில் தெரு, சிங்கார-குமரேசன் புதுச்சேரி-1 - o 1 0–7 — 1970 செயலட்சுமி குமரேசன்