பக்கம்:நாலு பழங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தருமர், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகா தேவன் என்ற ஐந்து பேர்களும் பாண்டு என்ற அரசனின் புதல்வர்கள். அவர்களைப் பஞ்சபாண்டவர்கள் என்று சொல்வார்கள். தருமர் அறத்தையே எண்ணி வாழ்கிறவர். வீமன் மிக்க பலசாலி. அர்ச்சுனன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/13&oldid=1084197" இலிருந்து மீள்விக்கப்பட்டது