தருமர், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகா தேவன் என்ற ஐந்து பேர்களும் பாண்டு என்ற அரசனின் புதல்வர்கள். அவர்களைப் பஞ்சபாண்டவர்கள் என்று சொல்வார்கள். தருமர் அறத்தையே எண்ணி வாழ்கிறவர். வீமன் மிக்க பலசாலி. அர்ச்சுனன்