பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 நிசப்த சங்கீதம்

"டியர்.யாருகிட்டே பேசிக்கிட்டிருக்கே அங்கே?" என்று கேட்டுக்கொண்டே வந்த அவர் சின்னியும், முத் து. ராமலிங்கமும் எதிரே நிற்கிறார்களே என்பதற்காகத், தயங்காமல் அப்படியே அவளைத் தோளில் கை போட்டுத் தழுவிக் கொண்டார். .

"இந்த மேக் அப்லே...நீ பிரமாதமாயிருக்கே போ... அசந்து மறந்தா...நானே வேற யாரோ புது உருப்படீன்னு: உடனே மயங்கி விழுந்திடுவேனோன்னு பயமாயிருக்கு"

"அப்போ இன்னும் புது உருப்படீன்னா உடனே: மயங்கிப் போயிடற புத்தி இருக்குன்னு சொல்லுங்க...' - "gei சே! சும்மா பேச்சுக்குச் சொன்னேன்.எந்தக்

கழுதையும் உன்னை மாதிரி ஆகுமா?' என்று மறுபடியும் தோளில் கை போட்டு அவளைத் தழுவிக் கொண்டார் அவர், - .

'சின்னி அண்ணன் வந்திருக்குப் பாருங்க... இப்ப்டி அவள் சொல்லிய பிறகுதான் திரும்பிப் பார்ப்பதுபோல் அவன் பக்கமும் முத்துராமலிங்கத்தின் பக்கமும் அவரது பார்வை திரும்பியது...

"வணக்கங்க முதலியாரே." - "அட...வாப்பா...உன்னை நான் பார் க் க ேவ: இல்லையே...?" . . . . - -

- "அதெப்படி? தங்கச்சி இப்பிடி ஒரு மேக்-அப்போட எதிராலே நிற்கறப்ப சாருக்கு வேற யாருதான் கண்ணிலே, பட முடியும்?...' - . . . . ..

'எப்பிடிப்பா இருக்கே...? நல்ல எக்ஸ்ட்ராங்க வந்தாச்.சொல்லுப்பா? ஒரு குரூப் டான்ஸ்ாக்கு ஆள் வேண்டியிருக்கு..." - . - . . . . . .

'இன்னம் எக்ஸ்ட்ராக்களத் தேடற புத் தி போவலியே...? *-. . - *

  • - அவள் வேடிக்கையாகக் குறுக்கிட்டாள்.