பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so محمد به go o,”,”. వ్రై : SSR :یمینیین డ్జ :

பக்திப்படையல்

வண்ணமார் திங்கள் கதிரவன் முதலா

மாண்புறும் ஒளியினில் விண்ணில் மண்ணினில் கடலில் யோகிய ருளத்தில் வதிதலால் பயனிலை யென்று எண்ணிநெஞ் சுருகி யாவரும் நோக்கி

எழில்வியப் பெய்தவேங் கடத்தில் நண்ணியெற் கருளும் மாதவ முகுந்தன்

நல்லடிக் குரியதிந் நூலே.

(வேங்கடவனை அந்தர்யாமியாகக் காண்பது)