பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டப்பெற்ற அறிக்கைகள், முக்கியமான வார, திங்கள், பிறை முதலிய சஞ்சிகைகள், முக்கியமான நாளிதழ்கள்இவற்றையெல்லாம் வாங்கி வைக்க வேண்டும் என உறுதி செய்து கொண்டேன். to: மனிதரெலாம் அன்புநெறி காண்ப தற்கும் மனோபாவம் வானைப்போல் விசிவ டைந்து தத்துவ மாம் இருளைப் போக்கிச் 艾 தாய் எழுந்த உயர் எண்ண மெல்லாம் வது புலவர் தரு சுவடிச் சாலை மக்கள் புது வாழ்வு வேண்டில் சா லை வேண்டும் நாட்டில் பாண்டும்."

  • - to
த்தர் வாக்கை இச்சமயத்தில் அடிக்கடிச் சிந்,

திப்பதுண்டு. கணிதம், அறிவியல், வரலாறு, புவிஇயல் , சமூகஇயல் உளவியல், பயிற்று முறைகள் இவை பற்றிய நூல்களைத் தேர்ந்தெடுப்பதை அந்தந்த ஆசிரியர்களைத் தேர்ந். தெடுத்து விலைப்பட்டியலில் குறியீடு செய்யுமாறு கேட்டுக் காண்டேன்; அவர் டம் அந்தந்த விலைப்பட்டியலை கொண்ே அவர்களி அந்தத்த விலைப்பட் ü; வாங்கி நூற்பட்டியல் தயாரித்தேன். இதற்கு ஒரு செவ்வைப்படி எடுக்கச் செய்து கடிதங்கள் தயாரித்து அந்தந்தப் புத்தக நிறுவனங்களுக்கு அ சிறிதும் தாமதமின்றி அனுப்பியதால் நூல்கள் விரைவாக வந்து குவிந்து கொண்டிருந்தன. இவை வருவதற். கண்ணாடி முகப்புடைய பல தேக்கு அலமாரிகள் தயாராகிக் கொண்டிருந்தன. - ஒப்டிச் செய்தேன். 3

ள்

அசுர வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டட வேலைகள் முக்காற் பகுதி கிட்டத்தட்ட 10 மாதங்ளிகல் நிறைவெய்தின. கீழ்-மேலில் பகரவடிவமாக ஆனால் 2. பாரதிதாசன் கவிதைகள்-முதற்பகுதி-புத்தகசாலை-2