பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பேறும் கின்பேறும் தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யாதுt பெற்றதொன் றென்பால் சிந்தையே கோயில் கொண்டவெம் பெருமான் திருப்பெருந் துறையுறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யானிதற் கிலனொர் கைம் மாறே! -மாணிக்கவாசகர் என்னை விழுங்கிய மாயன் வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுஉற்ற வன்னைஒழிய என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்; கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே? -கம்மாழ்வார் 1. திருவா. கோயிற்றிருப்பதிகம்-10 2. திருவாய் 9-6:10 w