பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翁多 - நினைவுக் குமிழிகள்-3 செம்பொன் மேரு அனைய புயத் திறல்சேர் இராமன் திருக்கதையில் கம்ப நாடன் கவிதையிற் போல கற்றோர்க் கிதயம் களியாதே -காப்பு-8 (இம்பர்நாடு-இவ்வுலகம்; உம்பர் நாடு-மேல் உலகம்; கா-காடு; எண்ணிய சகாத்தம் எண்ணுாற் றேழின்மேல் சடையன் வாழ்வு தன்னிலே கம்ப நாடன் பண்ணிய இராம காதை பங்குனி உத்த ரத்தில் கண்ணிய அரங்கர் முன்னே கவியரங் கேற்றி னானே. காப்பு-12 |சகாத்தம் - சாலிவாகன சகாப்தம்; நண்ணியபொருந்திய பண்ணிய-இயற்றிய கண்ணிய-மாலை குட்டிய} ஆதவன் புதல்வன் முத்தி அறிவினை அளிக்கும் அண்ணல் போதவன் இராம காதை புகன்றருள் புனிதன் மண்மேல் கோதவம் சிறிதும் இல்லான் கொண்டல்மால் தன்னை ஒப்பான் மாதவன் கம்பன் செம்பொன் மலர்அடி சென்னி வைப்பாம் -காப்பு (வை.மு கோ. விட்டது) |ஆதவன்; புனிதன் - துரயவன்; மண் - பூமி: கோது-குற்றம்; கொண்டல்-மேகம்)