பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii கூறினாலும் உவமை ஒன்றைக் கூறி விளக்கும் போக்கை இவருடைய மொழி நடையில் காணலாம். பல்வேறு துறைகளில் ஈடுபாடு கொண்டு கற்று கேட்டு, கற்பித்து தாம் பெற்ற அதுபவங்களையெல்லாம் இவ்வுலகோடு பகிர்ந்து கொள்ளும் இந்த எழுத்தாளரைத் தமிழ்கூறு நல்லுலகம் சரியாகப் புரிந்து கொண்டு இவருயிரோடுஇருக்கும்போதே பெருமை செய்யவேண்டும். பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் பல ஆண்டுகள் நோயற்று வாழ்ந்து இன்னும் நூல்கள் பல எழுத எல்லாம் வல்ல எம்பெருமானான ஏசுநாதர் அருள் செய்ய வேண்டும் என்று வேண்டி அமைகின்றேன். திருப்பதி-2 8-5-1990 -டாக்டர் தேவசங்கீதம்