பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேங்கடமுடையான் திருவடிகள் சிந்திப் பனவும் துதிசெய் வனவும் தெரிசிப் பனவும் துரிசற் றிடவே வந்திப் பனவும் பூசிப் பனவும் வாஞ்சிப் பணவும் யாம்செப் புவமால் தந்திக் கிமையோர் பக்திக் களையின் தாழிக் கருள்கூ ராழிக் கடவுள் கந்தித் தெழுபூ வுந்தித் திருவேங் கடமால் சரணம் தடமா மலரே . -ழுத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார் 8. திருவேங்கடக் கலம்பகம்-65