பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திப் படையல் கித்திய மான வேதத்துக் கெட்டா நீள்விசும் பாம்பரத் துவத்தில் உத்தமர் இதய தாமரை மலர ஒளிவிடும் பேரழ குடனே பத்தரோ டுலகம் கண்டுகண் களிக்கும் பயில்பொழில் வேங்கடத் திறங்கிச் சத்திய மாகிப் பொழியுமெம் பெருமான் தாள்மலர்க் குரியதிங் நூலே (வேங்கடவனைப் பரத்துவ கிலையில் காண்பது)