பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியகருக்கு ஓய்வூதியத் திட்டம் 35 ஆயுள் ஒப்பந்த நிறுவனத்தின் பெரிய அலுவலர் ஒருவரைத் தேடிப் போனேன். அவரோடு பேச்சுக் கொடுத்தேன். ஆயுள் ஒப்பந்தக்காரர்களின் அந்தக் காலக் கணக்குப்படி, அறுபத்துமூன்று வயது வரை மிகப் பெரும்பாலோர் வாழ்ந்து பாண்டிருந்தார்கள். ஆசிரியர்கள் ஒய்வுபெறும் வயது என்ன? அக்காலத்தில் அரசு பள்ளிகளிலும் உள்ளாட்சிப் பள்ளிகளிலும் அய்ம்பத்து அய்ந்து ஆகும் == அவர்களில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே _தியம் உ ண்டு. ள்ளாட்சி ஆசிரியர்களுக்குப் புதியதாகக் கொடுக்க _வண்டும். o அவர்கள் எட்டு ஆண்டு காலம் பெறுவார்கள். அந்த அடிப்படையில் கணக்குப் போட்டேன். தனியார் பள்ளி ஆசிரியர்கள் எவரும் அய்ம்பத்து அய்ந்து பதில் ஒய்வு பெறுவது இல்லை. அய்ம்பத்தெட்டு, அல்லது அறுபது வரையில் பணிபுரிந்தார்கள். எனவே, அவர்களுக்கும் எட்டாண்டு காலத்திற்குமேல் பதியம் கொடுக்க நேரிடாது. இத்தனை அனுமானங்களையும் வைத்துக்கொண்டு ஆகக்கூடிய செலவைக் கணக்கிட்டேன். -- எனது முதல் திட்டத்தில், தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பாளி, கல்லூரி ஆகிய மூன்று நிலைகளிலும் வேலை செய்யும் பல நிலை ஆசிரியர்களுக்கும் ஒய்வு ஊதியம் கொடுப்பதற்கு வழி செய்யப்பட்டது. __ விழுக்காட்டைப் பொறுத்தமட்டில், கால் பங்கு ஏற்பாட்டின் _வையும், அரை பங்குக்கான செலவையும் தனித்தனி கணக்குப் டு வைத்து இருந்தேன். o |ான் திட்டிய அத் திட்டம் எவருக்கும் தெரியாது. என்னுடைய இரகசியப் பெட்டியில் பத்திரமாக இருந்தது. திட்டம் உருவான பிறகும் சில நாள்கள் அதே சிந்தனையாக பரு|தேன் #

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/75&oldid=788584" இலிருந்து மீள்விக்கப்பட்டது