உலகத்துக்குச் சுமையாக நான் எதற்காக இன்னும் இந்த உடம்பைக் காப்பாற்றிக்கொண்டிருக்க வேணும்?" என்று அதனிடம் கூறினாள். குருவி விசனத்தோடு அவள் பேச்சைக் காதிலே வாங்கிக்கொண்டது.
14