இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உறங்கிடலாமோ உறங்கிடலாமோ-நீதான் ஒடி அகக் கதவை நாடித் திறந்திடாமல் கறங்குபோல் வாழ்வினில் காலமெலாம் சுற்றி அறங்கெட வாழ்ந்துபின் அனலிடை மறைவதோ பிறவியெடுத்த பயன் பெறுவதே அறிவாம் பேதமை இருள்ஓடப் புரிவதே நெறியர்ம் விழிப்புடன் வாழ்ந்தவர் s வென்றியே பெறுவார் சுழிப்பிலா அனிமதியாம் சகநிலை யெய்துவார். 10 (உறங்கிட) (உறங்கிட (உறங்கிட, (உறங்கிப)