பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணை மனநிறைவு எனக்கேது ? என்னை நீ அவ்வாறு படைத்துள்ளாய் அதுவே நின் திருவுள்ளம் இயற்கையின் எழில் நடனத்திலே குபேரப் பெருஞ் செல்வக் களிமயக்கிலே பட்டம் பதவி மாயச் செருக்கிலே கலையாம் இன்பத் தேன் வாரியிலே கன்னி மதுப் பேரழகினிலே குழந்தைத் தண்ணமுதச் சிரிப்பினிலே புகழ் என்னும் போதையிலே ஏதெனக்கு மன நிறைவு ? என்னை நீஅவ்வாறு படைத்துள்ளாய் உள்ள் மங்கே ஒன்றி ஊன்றவில்லை ஏக்கம் ஏக்கம் ஒரே ஏக்கம் எதற்கோ ஏங்கித் தவிக்கிறது என்.ஆன்மா என்ன நீ அவ்வாறு படைத்துள்ளாய் அதுவே நின் திருவுள்ளம்; அதுவே நிஞ் - குறிக்கேர்ள் இறைவா, நின் கருனைதான் என்ன்ே! 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/13&oldid=791660" இலிருந்து மீள்விக்கப்பட்டது