பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துே வெளிச்சிறுக்கி த்தி மாலையிட்டாள் தடா துடிமுழக்கம்!

ஐதயோ?

மின்னணிது தோன்றிடவே கேமாய் நின்றவனுர்? வெறுவெளிக்கும் காலனுக்கும் சையாக உள்ளவளுர் கன்னலிலே கட்டியவன் கன்னலின்றிக் காண்பரியான் கணக்கறியிற் சதிராடும் காலவெளி சூனியமே. வெளி அல்லது இடம் என்பது ஒன்று. இதன் உடன் பிறப்பாகவே காலம் தோன்றுகிறது. இவை இரண்டையும் கொண்டு பிரபஞ்சங்கள் தோன்றுகின்றன. இடத்திற்கும் அதன் உடன் விளைவான காலத்திற்கும் காரணமாக உள்ள பரம்பொருளே ரியும்போது இவை பிரண்டும் சூனியமாக மறைந்து விடு: ண்றன. காலன்-காலம் காலன் மாயவன் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/21&oldid=791676" இலிருந்து மீள்விக்கப்பட்டது