பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தாண்டு சாத்தமே உலகெலாம் தழைத்தே ஓங்குக காந்தியம் வள்ளுவம் கனவிலும் தி --சங்கே இப்பாடல் அடாளு இராகத்தில் பாடுவதற்கு ஏற்றது. காக்தியம் வள்ளுவம் கனவிலும் கிலவுக-காங்தியடிகளின் கொள்கைகளும் திருவள்ளுவரின் சீரிய கருத்துக்களும் நிலவுக, அடிமனத்திலுள்ள இழிந்த உணர்ச்சிகள் கனவில் தோன்றும். அவ்வாறு இழிந்த உணர்ச்சிகளுக் கிடமான கனவிலும் :உயர்ந்த எண்ணங்களே கிவை வேண்டும். {}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/32&oldid=791699" இலிருந்து மீள்விக்கப்பட்டது