பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவிப்பு என்னை நீ இகழ்ந்தாலும் ஏளனமாய்ப் பார்த்தாலும் புன்மையென மதித்தாலும் பொறித்தவுன்றன் வடிவுளத்தில் என்றுமினி நிலைத்திருக்கும் எரியேறும் கடைநாளும் பொன்ருமல் வரும்பிறவி புகுந்துணக்காய் ஏங்குவனே. கனல் சுரக்கும் தேனுற்று காதல் தேஜாற்றும் போன்றது; ஆளுல் அதுவே கனலேச் சுரக்கின்றது. ஊழித்தி மதில்-கீ என் உள்ளத்தில் கோயில் கொண்டிருக்கிருய். காதல் என்னும் ஊழித்தி அக் கோயிலுக்கு மதிலாக இருக்கின்றது. பொன் முமல-இறவாமல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/41&oldid=791718" இலிருந்து மீள்விக்கப்பட்டது