பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிற்காதே! சுவாமி விவேகானந்தரின் உத்வேகம் ஊட்டுகிற இச்சொற்கள் என்னுள் எப்போதும் கன்றுகொண்டிருந்தன. உறுதியான இந்த மனநிலையுடன், எனது வாழ்வின் புதிய அத்தியாயம் 1941 ஜூன் மாதம் திருநெல்வேலியில் துவங்கியது. நிலைபெற்ற நினைவுகள் 3 237