பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயசரிதை வரலாற்றில் ஒரு மிகச் சிறந்த புத்தகம் இது. இதை வெளியிடுவதில் சந்தியா பதிப்பகம் பெருமிதம் கொள்கிறது. தமிழ் வாசகர்கள் இதைப் பெரிதும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இரண்டாம் பாகத்தை எழுதும் பணியில் தற்சமயம் வல்லிக்கண்ணன் இருக்கிறார். அதுவும் தமிழ் வாசகர்களை விரைவில் வந்தடையும், 12. 13. O5 சந்தியா நடராஜன் சென்னை