பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருந்தாள். அவள் அறைக்குள்ளே நுழைந்ததும், அவளுடைய பதட்டத்தையும் பரபரப்பையும் கண்டு, என்னவிஷயம்?' என்று குளோ விசாரித்தாள். டாமும் எழுந்து நின்று கவனித்துக் கொண்டிருந்தான்.

அன்று இரவு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு

தங்கள் தங்கைக்கு நடமாடக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள்

12

12