பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதை கான் மறந்துவிட்டேன். நீங்கள் வேதத்தைப்: படிக்க முடியாவிட்டாலும், நீங்கள் பிரார்த்தனை திெக் யுங்கள் ! எவரையாவது கொண்டு வேதத்தைப் படிக் கச்சொல்லிக் கேளுங்கள். அப்படிச் செய்தால்,சங்ாம்: அனைவரும் வானுலகில் சந்திக்கலாம் !" அடிமைகள் கண்ணிர் விட்டுக்கொண்டே, முழங் காலிட்டுப் பணிந்து, ஆண்டவனைத் தொழுதார்கள். ஈவா, அடுத்தாற்போல் என் கினைவுக்காக உங்களுக்கு என் தலை ரோமங்களில் ஆளுக்கொன்று அளிக்கப்போகிறேன். அதைப் பார்த்ததும், உங்க ளுக்கு என் நினைவு வரும் !" என்று சொன்னுள். அடிமைகள் ஒவ்வொருவராக எழுந்து கட்டிலரு கில் சென்று ஒரு ரோமத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பினர். ஒபீலியா, உணர்ச்சிப் பெருக்கினல் ஈவா மிகவும் களைப்படைந்து போவாள் என்று கருதி, ரோமம் வாங்கிக்கொண்ட அடிமைகளை மெதுவாக அறைக்கு வெளியே அனுப்பிவிட்டாள். டாம் மாமா வும், கிழவி மம்மியும் மட்டும் எஞ்சியிருந்தனர். டாம் மாமா ! உனக்காக கேர்த்தியான ஒரு முடியை எடுத்து வைத்திருக்கிறேன். கான் விரை விலே புறப்பட்டுவிடுவேன்! ஆனல் அப்பாவைப் பற் 'றித்தான் கவலையா யிருக்கிறது. நாம் எல்லோரும் சுவர்க்கத்தில் சந்திப்போம். என்னுடைய அருமை மம்மியும் அங்கே வந்து சேருவாள்!" என்று சொல் லிக்கொண்டே ஈவா அவர்கள் இருவருக்கும் இரண்டு முடிகளை எடுத்துக் கொடுத்தாள். மம்மி கண்ணிர் விட்டுக் கதறிக்கொண்டே, என் கண்மணி ஈவா இல்லாமல் கான் எப்படி உயிர் வாழ்க் திருப்பேன் ? என்று கூறினுள். அவளும் டாமு:

G 7

67