பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - | A –೬-೨೬-ಜಿ-ಷಿ- ജ്ജ് nag நன்கு பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், ! (குத்தறிவு பெற்றிருந்து என்ன பயன்? மனிதனுக்கும் 1 இலிங்குக்கும் என்னதான் வித்தியாசம்? - - உலகிலே நமக்குப் பெருஞ்செல்வம் நோயற்ற : வாழ்வே. நோயற்று வாழ்பவன் பெருஞ்செல்வனாவான். | -- எப்படி என்றால் பெருஞ்செல்வனாக (rich)| | உள்ளவன் எல்லாம் நோயற்ற வாழ்வு வாழ்பவன் என்று : சொல் லிவிட முடியாது. கோடி கோடியாய் . குவிந்திருக்கும் செல்வம் ஒரு நோயாளிக்கு என்ன ! | இன்பத்தைத் தந்துவிட முடியும்? o அவனுக்கு வேண்டிய பரிபூரண இன்ப வாழ்வை 1 வைத்தியராலும் தந்துவிட முடியாது. அவனால் நன்றாக உண்ண முடியாது. நிம்மதியாக உறங்க முடியாது. ! இப்படி நடைப்பிணம் போல் நாளெல்லாம் உலகத்தில் 1 | வாழலாமா? அப்படி வாழ்வதும் அவசியமா? குழி விழுந்த கண்கள், கூன் விழுந்த முதுகு, : தொங்கிச் சரிந்த தோள்கள், கட்டுடைந்த மார்பு, தளர்ந்த நடை, ஏக்கப் பெருமூச்சு - இப்படி இருக்கும் உடலில் | ! இன்பம் எப்படிக் குடியிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்1 கிளர் ஈரல், தடைபடாக் குருதியோட்டம், எ.கு : நரம்பு, ஏக்கழுத்து, செம்மாந்த நடை, தெளிந்த முகம், ! ! இபாலிவான உடல், வலுவான கை கால்கள் இந்தத் ! | தோற்றத்தை மனக்கண்ணால் உன்னிப்பாருங்கள். o ஆகவே, இத்தகைய இனிமையான வாழ்வுக்கு, ! சீரான பாதையை செப்பனிட்டுத் தருகிறது உடலழகுப்! | பயிற்சிகளி. இப்பயிற்சிகளின் உன்னதப் பணியின் | பட்டியலைப் படியுங்கள். oil- ** o "ఢాఙ:: *- - - o ■ בלייק: פריפריפי-רימא-*מכ-32-סי | --08:34, 21 பெப்ரவரி 2016 (UTC)~ area. = - - -*** * * * * -o- F. - - ఔజ్గాల