பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Aடநீங்களும் உடலழகு-பெறலாம் o - SSAAAS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S o ■ -- o -o-o-o-o- or re-or இரத்தத்தையும்.(ஏமாற்றி) உறிஞ்சி, சுறா மீன்கள் போ தங்கள் இனத்தையேஉண்டு வாழத் (மோசடி) தொடங்கிவிட்டனர். அவர்கள் தேடிய உல்லாசத்தால் நலிந்த உடல், நோய்க்குழியில் இருந்து மீள மருந்தைக் குடிக்கின்றனர், ஊசியை உடலுக்குள் நுழைக்கின்றனர். அந்தோபரிதாபம்! அவர் படுகின்ற துயரம் அவரைத் திருத்துமோ? அவர் தாம் திருந்துவாரோ? அது தான் இல்லை. ஏன்? மனிதன் பலவீனமுள்ளவன். அந்த பலவீனத்தை வெல்வது அரிது. வெல்லக்கூடியது அறிவு, அறிவுள்ள, அதுவும் பகுத் தறிவுள் ள மனிதன் வெல் ல முயலாவிட்டால், முடியாவிட்டால் அறிவு இருந்து என்ன பயன்? அறிவைப் பயன்படுத்தாதவன் மிருகம் தானே. மக்களில் பலர் தங்களுக்கு உதவுகின்ற வாகனங்களைப் பற்றிக் கொள்கின்ற கவலையில் ஒரு சிறிது கூடத் தங்கள் உடலைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. வாகனங்களின் பாகங்கள் தேய்ந்தால் 1 பரவாயில்லை. மாற்றிக்கொள்ளலாம். வேறு வாங்கிக் கொள்ளலாம். உடல் தேய்ந்தால். ஓய்ந்தால். உலகம் எங்கே? தேடுகின்ற உல்லாசம் எங்கே? ஓடி ஓடி வரும். - உறவு தான் எங்கே? என்பதை ஒரு சிறிது எண்ணிப் பார்க்க வேண்டாமா? அப்படி என்றால் அறிந்தோ, அறியாமலோ உடல் எவ்வாறு கெடுகின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? 1. தேவைக்கு மேல் சாப்பிடுவது, சீரணம் o ஆகாதபொழுதும் அடிக்கடி உண்பது! வேகாத உணவும் வயிற்றுக்குப் போதாத உணவும் i. இப்படி உணவு முறையிலே உடல் நலிகிறது. 2. பல், தோல், கை, கால்களைப் பற்றி கவனக் o குறைவால் சுத்தம் செய்யாமல் விட்டுவிடுதல்,