பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A ாக்டர் எஸ். நவராஜ் செல்லையா C ఫ్రొఫెషౌ உடலில் புகுந்து வெளிவரும். அப்பொழுது கெட்டியான உடலை ஒட்டியுள்ள ஆடைகள் நலம் பயக்காது. அத்துடன் தசைகளை இயக்குவதற்காகவே, பயிற்சிகளைச் செய்யும் பொழுது, ஆழ்ந்த சுவாசத்தை மேற்கொள்வதால், நுரையீரலிலிருந்து தீய காற்று வெளியேறவும், தூய காற்று உள்புகவும் வசதியாக இருப்பதற்கு, ஆடைகள் குறைவாகவும் தளர்வாகவும் இருப்பது சிறந்த பயன் தரும். (ஆ) நேரம் : பயிற்சி செய்வதற்கு நேரம் காலம் இருக்கிறது. அதை அதிகாலையிலும் செய்யலாம். மாலையிலும் செய்யலாம். அதிகாலை என்பது வெயில் வராததற்கு முன், அந்த நேரத்தில் பயிற்சி செய்தால் களைப்படையாமல் அதிக நேரம் செய்யலாம். பொதுவாக அலுவலகங்களுக்கும் வேலைகளுக்கு செல்வோருக்கும் காலை நேரம் அவ்வளவு வசதியாக இராது, காலையில் பயிற்சி செய்தால் களைப்பாகவும் அசதியாகவும் இருக்கும். அத்துடன் அன்றைய நாள் முழுவதும் செய்யக்கூடிய இயல்பான வேலைகளும் தடைபட ஏதுவாக இருக்கும். பயிற்சிக்குப் பிறகு ஓய்வு வேண்டும். இதற்காக காலை நேரத்தைவிட மாலை நேரமே பயிற்சிக்கு உகந்த நேரம் என்பார்கள். வாழ்வுப் பிரச்சனையைத் தீர்க்கும் எல்லா அன்றாட கடமைகளை எல்லாம் முடித்துக்கொண்டு, SDSSSDSSSSDSSSDSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAAAAAkkS

...fl:F******

சாவகாசமாக மன அமைதியோடு தெளிவாக, வெயிலின் வெம்மை பரவாத நேரத்து காற்றோட்ட முள்ள இடத்தில் பயிற்சி செய்யும் பொழுது - செய்வதில் - ஒரு சிறந்த பயன் கிடைக்கதான் : கிடைக்கின்றது. செய்வதில் திருப்தியும் இருக்கிறது. | SHHSHSH SHSH SSHS SeeSAeSH Se S SSS SSSSSLSSSSSSLSSSDSSSDSSSSDSSSDSSSSDSSSDSSSS ఘొ::::::::::::::::::::::Eభ్ g }