பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 குழப்பங்களுக்குள்ளே குழம்பிக் கொண்டிருக்கும் பொழுது, உணர்ச்சி வசப்படுகிருேம். அதனுல் நரம்புகள் புடைத்துக் கொண்டு, நம்மை நெருப்புக்குள் நிற்பது போன்ற நினைவலைகளை ஊட்டி விடுகின்றன. நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் &n L-, கால்களே ஆட்டிக் கொண்டும், கைகளைப் பிசைந்து கொண்டும் இருக்கின்ற நிலை. - குட்டிபோட்ட பூனே போல, இங்குமங்கும் நடந்து அலேகின்ற அமைதியற்ற நடை. எதிரில் வருபவர்களிடம் அல்லது பேசுபவர்களிடம்கூட எரிச்சலான பதில் இரவிலே உறக்கத்திற்குப் பதிலாக புயலான கற்பனைகள். இப்படி ஒர் அசாதாரண நிலையைத்தான் கவலைகள் ஊட்டி வருகின்றன. இதற்கு என்ன செய்ய வேண்டும் ! 'நான் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறேன் கவலைப்படுவதற்கே எனக்கு நேரமில்லை என்ருர் சர்ச்சில். நான் எப்பொழுது பார்த்தாலும் நூல் நிலையத்திலும், சோதனைக் கூடத்திலுமே இருக்கிறேன். அங்கே மூளைக்கு கதா வேலை. எதைப்பற்றியேனும் தீவிர ஆராய்ச்சி, அதல்ை வேண்டாத மற்றதை நினைக்க நேரமில்கல். நான் மகிழ்ச்சி யாக இருக்கிறேன்" என்ருர், லூயிபாஸ்டர். ஆமாம் ! ஒரு வேலையில் மனதை ஊன்றிப் போகச் செய்து, வேலையைத் தொடர்ந்துவிட்டால், பிறகு பிரச்சிகனக்கு ஏது வழி ? ஏது நேரம் ? -