பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ து 6. மகிழ்ச்சியும் மலர்ச்சியும் மகிழ்ச்சியான வாழ்க்கை எப்படி அமையும் ? இந்தக். கேள்விக்கு விடை காண்பது கடினம் என்ருலும், விளக்க மாவது கூறி, வழி முறைகளைத் தெரிந்து கொள்வோமே ! 'ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் ஒவ்வொரு விதத் தில் திறமையைக் கொடுத் திருக்கிருன். அந்தத் திறமையைப் புரிந்து கொண்டு, அதை வளர்த்துக் கொள்ளவும். உரிய முறையில் பயன் படுத்தவும். அதன் மூலமாக பலன் பெறவும் முயற்சிப்பதே மகிழ்ச்சியான வாழ்க்கை' என்கிருர் கில் பர்ட், என்கிற மேல் நாட்டறிஞர். இருப்பதை வளர்த்துக் கொள்வது ஒரு முறை. இருப்பதில் திருப்தி கொள்வது இன்னெரு முறை. - திருப்தி என்பது மண்ணிலே கிடைக்கும் தேவாமிர்த மாகும். அதுதான் காணக் கிடைக்காத காய கல்பமுமாகும். ஒருவனப் பார்க் கிருேம். அவனப் பார்த்ததும், a-Gor நம்மை அவைேடு இணைத்துப் பார்த்து ஒத்து நோக்கி